குடியாத்தம் : சட்ட விரோதமாக மண் அள்ளியதாக புகார் - ஒருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில், சட்ட விரோதமாக மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் : சட்ட விரோதமாக மண் அள்ளியதாக புகார் - ஒருவர் கைது
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில் உள்ள ஏரியில், சட்ட விரோதமாக மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஆரிப் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்