கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை... கூட்டத்தை தேடி சாலையில் உலா

நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், காட்டுயானைகள் குன்னுார், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை... கூட்டத்தை தேடி சாலையில் உலா
x
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், காட்டுயானைகள் குன்னுார், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. கடந்த வாரம் குட்டியுடன் வந்த யானைக் கூட்டத்திலிருந்து, ஒற்றை யானை மட்டும் பிரிந்து சென்றது. அந்த யானை தற்போது, தமது கூட்டத்தை தேடி  மலைச்சாலையில் உலா வந்தது. இதனால், அந்த சாலையில், இருபுறங்களிலும் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்