நாச்சியார்கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விழா

திருவிடைமருதூரை அடுத்த நாச்சியார் கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விடையாற்றி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாச்சியார்கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விழா
x
திருவிடைமருதூரை அடுத்த நாச்சியார் கோயில் ஆகாச மாரியம்மன் ஆலய விடையாற்றி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் இங்கு வந்து தங்குவதாக ஐதீகம். அவ்வாறு அம்பாள் வரும் 10 நாட்கள் மட்டுமே அம்பாள் தர்ப்பையால் உருவமாக அலங்கரிக்கப்பட்டு தினம் ஒரு அலங்காரம் என நாச்சியார் கோயில் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். கடந்த 16ஆம் தேதி பெரிய திருவிழா முடிவுற்ற நிலையில் நள்ளிரவு அம்பாள் சன்னதியில் அறுசுவை உணவுகள் படையலிட்டு விடையாற்றி விழா நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்