செய்யாறு : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பள்ளியை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பள்ளியை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள்
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் படித்த மாணவ மாணவிகள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்