பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் - மங்கத்ராம் சர்மா

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
x
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்-லைன் வழியில் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுவதாக தெரிவித்தார். மாணவர்களுக்கான ஒதுக்கீடு உத்தரவுகள் உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக  மங்கத் ராம் சர்மா குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்