தேவசகாயத்தை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் : பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு கடிதம்

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தேவசகாயத்தை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் : பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு கடிதம்
x
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசாயத்தை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராயர் எஸ்ரா சற்குணம், தாமஸ் பிராங்கோ உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.  சிறந்த ஆட்சி அனுபவம் கொண்டவரான தேவசாகாயம், மக்களின் உரிமைகளுக்காக  தொடர்ந்து குரல் கொடுத்த வருகிறார் என்றும் அவரை எம்.பி. ஆக்குவது திமுகவின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்