மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி : ஓட்டுனர் தப்பியோட்டம்- பேருந்து மீது கல்வீச்சு

திருவண்ணாமலை மாவட்டம் மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாந்தி தனது இரண்டரை வயது பேத்தி கோகுல பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு மினி பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி : ஓட்டுனர் தப்பியோட்டம்- பேருந்து மீது கல்வீச்சு
x
திருவண்ணாமலை மாவட்டம் மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாந்தி தனது இரண்டரை வயது பேத்தி கோகுல பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு மினி பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.  
மேல்கல்பூண்டி  நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் இறங்கிய குழந்தை கோகுலபிரியா, எதிரே தனது தாய் வருவதை பார்த்து விட்டு சாலை கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது மினி பேருந்து டயரில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனையடுத்து ஓட்டுனர் தப்பியோடியதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மினிபேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்