"நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை" - தமிழக அரசு நியமித்த கண்காணிப்பு அதிகாரி தகவல்

"ஆகஸ்ட் வரை அணைகளில் போதிய தண்ணீர் உள்ளது "
நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு நியமித்த கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
நெல்லை மாவட்டத்தில் மாறாந்தை, நல்லூர், குருவங்கோட்டை, ஊத்துமலை ஆகிய பகுதிகளில்  நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை  கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர குமார்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் குடிநீர் 
தட்டுப்பாடு இல்லை என்றும், ஆகஸ்ட் மாத தேவை வரையிலான அணைகளில் 
போதிய தண்ணீர் உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்