மணிமுத்தாற்றில் மணல் கடத்தல் - 4 பேர் கைது

விருத்தாசலம், மணிமுக்தாற்றில், மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணிமுத்தாற்றில் மணல் கடத்தல் - 4 பேர் கைது
x
விருத்தாசலம், மணிமுக்தாற்றில், மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாச்சியார்பேட்டை பாலம் என்ற இடத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது இவர்கள் 4 பேரும் பிடிபட்டனர். அப்போது, 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே தப்பியோடிய 4 பேர், மாடுகளையும் ஓட்டிச் சென்று விட்டதால், நாச்சியார்பேட்டை பகுதியிலேயே அந்த மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்