சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது புகார்

சேலம் அரசு மருத்துவமனையில் காடையாம்பட்டி வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமதிக்கு பிறந்த குழந்தை, முதலில் ஆண் என்றும் பிறகு பெண் என்றும் மாற்றி கூறியதால், பிரச்சினை வெடித்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது புகார்
x
சேலம் அரசு மருத்துவமனையில் காடையாம்பட்டி வெங்கடேசன் என்பவரின் மனைவி கோமதிக்கு பிறந்த குழந்தை, முதலில் ஆண் என்றும் பிறகு பெண் என்றும் மாற்றி கூறியதால், பிரச்சினை வெடித்துள்ளது. எனவே, டி.என். ஏ சோதனை நடத்தி. தங்களுக்கு பிறந்தது, ஆண் குழந்தையா, அல்லது பெண் குழந்தையா என்பதை உறு தி செய்த பிறகே, தங்கள் குழந்தையை வாங்கிக்கொள்வோம் என வெங்க டேசன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்