நெல்லை : லேப்டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்

நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை.
நெல்லை : லேப்டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்
x
நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் லேப்-டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து லேப்-டாப் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்