ராஜராஜன் நினைவிடத்தில் வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் - இந்து மகா சபை முதல்வருக்கு கடிதம்

அண்மையில் தொல்லியல் துறை ஆய்வு செய்த உடையாளூரில் உள்ள ராஜராஜன் நினைவிடத்தில் வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது
ராஜராஜன் நினைவிடத்தில் வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் - இந்து மகா சபை முதல்வருக்கு கடிதம்
x
அண்மையில் தொல்லியல் துறை ஆய்வு செய்த உடையாளூரில் உள்ள ராஜராஜன் நினைவிடத்தில்  வாரம் இருமுறை அபிஷேக ஆராதனைகள் நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது. ஆய்வுகளை உடனடியாக அறிவித்து அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், கும்பகோணம் மேம்பாலம் இறக்கம் ரவுண்டான இடத்தில் ராஜராஜ சோழனுடைய சிலை வைக்க வேண்டும், போன்ற கோரிக்கையை வலியுறுத்தி  தமிழக முதல்வர் அவர்களுக்கு கிடைக்கும் வகையில்  கும்பகோணம் சார் ஆட்சியரிடம் இந்து மகா சபையினர் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்