"கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை" : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை

கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.
கிராமப்புறங்களிலும் குறைந்த விலை மருந்தகம் தேவை : மக்களவையில் ரவீந்திரநாத் குமார் கோரிக்கை
x
கிராமங்களிலும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பேசிய அவர், வேலைவாய்ப்பின்மை நாட்டின் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றார். தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக ரவீந்திரநாத் குமார் , பாராட்டு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்