பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
x
மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக  அவர் எழுதிய கடிதத்தில், மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடக அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை மீறும் செயல் என்று கூறியுள்ளார்.

கர்நாடக அரசின் கோரிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்