ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டம்

நாகை மாவட்டம் குத்தாலத்தில் ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டம்
x
நாகை மாவட்டம் குத்தாலத்தில் ஸ்மார்ட் கார்டு மூலம் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். ஓஎன்ஜிசி  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்வதற்கான ஏடிஎம் இயந்திர ஸ்மார்ட் கார்டை பயனாளிகளுக்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் வழங்கினார். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், செம்பியன்நதி, நரிமணம் உள்ளிட்ட 10 கிராமத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்