"பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார்" - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்

பொள்ளாச்சியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருவதாக கோவை எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்
x
பொள்ளாச்சியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில்  ஈடுபடுத்தி வருவதாக கோவை எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் காவல் துறை சார்பில்  ரத்ததானம் வழங்கும்  முகாம் நடைபெற்றது .இந்த முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்து எஸ்.பி. சுஜித்குமார், ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் எங்கு குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறதோ அங்கு அதிகளவிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்