"தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யப்பார்க்கிறது திமுக" - செல்லூர் ராஜு

குடிநீர் பிரச்சினை தொடர்பான தி.மு.க-வின் போராட்டம் தேவையற்றது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
x
குடிநீர் பிரச்சினை தொடர்பான தி.மு.க-வின் போராட்டம் தேவையற்றது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். மதுரை காளவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க தி.மு.க ஆட்சிகாலத்தைவிட அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்