4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்
x
தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்