விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...
x
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக எம்.எல்.ஏ. ராதாமணி மறைவை ஒட்டி, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப்பேர​​வையில் காலி இடங்களின் எண்ணிக்கை இரண்டு ஆனது. 


Next Story

மேலும் செய்திகள்