கும்பகோணத்தில் மழை பெய்ய வேண்டி பாணபுரீஸ்வரர் கோயிலில் வழிபாடு...

மழை பெய்ய வேண்டி கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில் திருக்குளத்தில் தீர்த்த வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணத்தில் மழை பெய்ய வேண்டி பாணபுரீஸ்வரர் கோயிலில் வழிபாடு...
x
மழை பெய்ய வேண்டி கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில் திருக்குளத்தில் தீர்த்த வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல இடங்களில், கடும் வறட்சி நீடித்துவரும் நிலையில்,  மழை பெய்து தண்ணீர் பஞ்சம் போக வேண்டும் என மகாமக கோவில்களில் ஒன்றான பாணபுரீஸ்வரர் கோவில்  திருக்குளத்தினை  சுற்றி வரும் தீர்த்த வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.  50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற, இந்த சிறப்பு வழிபாட்டில், திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்