மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு
x
மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 12-ஆம் தேதி மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அஜித் தனது சகோதரர் ரஞ்சித்துடன் வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓட ஓட அரிவாளால் வெட்டியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த ரஞ்சித்  ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்