நாளை கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை

தென் மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் தொடங்குவதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
x
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென் மேற்கு பருவ மழை நாளை கேரளாவில் இருந்து தொடங்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்