இந்தியாவே திரும்பி பார்க்கும் புதிய அறிவிப்புகள் வர உள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும்  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்