"வாக்குசீட்டு முறையே சிறந்தது" - திருநாவுக்கரசர்

வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
x
காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்