ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் பால பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கமணி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் பாலப் பணிகளை முடித்து பாலத்தை திறந்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்