திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த, விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தாரிக் பாதுஷா என்பவர் தனது கழுத்தில், 200 கிராம் தங்க செயினை அணிந்து கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு 6 லட்சத்து 34 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்