குன்றத்தூர் : மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை

மழை பெய்ய வேண்டியும், உலக சமாதானத்திற்காகவும் சென்னை குன்றத்தூரில் உள்ள நகைமுக வள்ளி சமேத கந்தழீஸ்வரர் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
குன்றத்தூர் : மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை
x
மழை பெய்ய வேண்டியும், உலக சமாதானத்திற்காகவும் சென்னை குன்றத்தூரில் உள்ள நகைமுக வள்ளி சமேத கந்தழீஸ்வரர் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். இதில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்று அருளுரை வழங்கினார். விளக்கு பூஜையை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்