சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 2.60 கோடி, 3 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 2.60 கோடி, 3 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் மற்றும் உழவாரப்பணிக்குழுவினர் இந்த பணியில் ஈடுப்பட்டனர். அதில், 2 கோடியே 60 லட்சம் ரொக்கம்,  3 ஆயிரம் கிலோ தங்கம், 20 ஆயிரம் கிலோ வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.


Next Story

மேலும் செய்திகள்