புதுக்கோட்டை அய்யனார் கோவில் திருவிழா : களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை அய்யனார் கோவில் திருவிழா : களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி
x
புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்களை அடக்கியதை, ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்