கல்குவாரிகளால் குடிநீர் தட்டுப்பாடு... தூசிகளால் விளை நிலங்கள் பாதிப்பு

மதுரை மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிகள் இருந்து தோண்டப்படும் கற்கள் மூலம் எம் சாண்டல் மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கல்குவாரிகளால் குடிநீர் தட்டுப்பாடு... தூசிகளால் விளை நிலங்கள் பாதிப்பு
x
மதுரை மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிகள் இருந்து தோண்டப்படும் கற்கள் மூலம் எம் சாண்டல் மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கல்குவாரிகளில் இருந்து வெளிவரும் தூசிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு அனுமதி அளித்ததைவிட அளவுக்கு அதிகமாக கல்குவாரிகள் தோண்டப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவல நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இந்த கல்குவாரிகளை விரைவில் மூட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்