திருப்பூர் : வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக டிராவல்ஸ் அதிபர் மோசடி

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் வெளிநாடு சென்று வர எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர், சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
திருப்பூர் : வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக டிராவல்ஸ் அதிபர் மோசடி
x
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் வெளிநாடு சென்று வர எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர், சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதேப்போல் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவரும் குடும்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயண டிக்கெட், மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என 28 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தை மூடிவிட்டதாகவும், இதுபோன்று பலரை ஏமாற்றி ஒரு கோடி ரூபாய்கும் மேல் மோசடி செய்ததாகவும், தங்கள் மணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை மீட்டுதருமாறும் காவல் நிலையத்தில் புகார் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்