ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை - விபத்துக்களை குறைக்கு புதிய முயற்சி

விபத்தை குறைக்கும் விதமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.
ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை - விபத்துக்களை குறைக்கு புதிய முயற்சி
x
விபத்தை குறைக்கும் விதமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருச்செந்தூர் உட்கோட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களுக்கு  ஜூன் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல் போடுவதில்லை என்ற புதிய முயற்சி  தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்