குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.
x
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவினர், அடுத்த தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க, தற்போதே பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வாகன பிரசாரம் மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தனர் . 

Next Story

மேலும் செய்திகள்