1008 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி

திருவண்ணாமலையில் மழை வேண்டி ஆயிரத்து 8 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி யாகம் நடைபெற்றது.
1008 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி
x
திருவண்ணாமலையில் மழை வேண்டி ஆயிரத்து 8 மூலிகைகளைக் கொண்டு மகாருத்ர வேள்வி யாகம் நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்த்தியர் திருக்கோவிலில், கோ பூஜையுடன் தொடங்கி, பின்னர் கோவில் வளாகத்தில் 210 சித்தர்களுக்காக யாக குண்டம் அமைத்து அதில் 1008 மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா ருத்ர வேள்வி யாகம் மேற்கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்