மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு

தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு
x
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 23 ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, அப்போது, தேர்தல் அலுவலர்களுக்கு, சத்ய பிரதா சாஹூ அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்