புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புராதன தர்மராஜா கோயில் தீமிதித்திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
x
திருத்தணியில் புராதன தர்மராஜா கோயிலில் நடைபெற்ற தீமிதித்திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தர்மராஜா கோயிலில் தீமிதித்திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதித்திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரமிருந்தனர். இதனைத் தொடர்ந்து பெண்கள் கோயில் அருகில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அக்னிகுண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதும் பக்தர்கள் தீமிதித்து தங்களது  நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்