சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிப்பு : தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் பேச்சு

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுப்பதாக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிப்பு : தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் பேச்சு
x
தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுப்பதாக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த சர்வதேச அருங்காட்சியக தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பழம்பெருமை, மூத்த குடிகளின் சாதனைகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம்காட்டுவதாக கூறினார். அறிவியல் பூர்வமான உண்மையை உலக அரங்கிற்கு எடுத்து செல்வதே தொல்லியல் துறையின் நோக்கம் என உதயசந்திரன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்