பராமரிப்பு பணிகள் நிறைவு-மின் உற்பத்தி துவக்கம் : விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணிகள் நிறைவு-மின் உற்பத்தி துவக்கம் : விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி
x
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது மீண்டும் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 380 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் மின்சார உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்