கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை அளிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை அளிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டு கொண்ட நீதிபதி தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அளிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்