கமல் கூறியது வரலாற்று உண்மை - கி.வீரமணி கருத்து

கமல் வரலாற்று உண்மையை தான் கூறியிருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
x
அகண்ட பாரதம் என்கிற கருத்தின் அடிப்படையில்தான் காந்தியை சுட்டுக் கொன்றதாக, கோட்சே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாவும், எனவே வரலாற்று உண்மையை தான் கமல் கூறியிருப்பதாகவும் சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்