கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரம் : ம.நீ.ம. சிவகங்கை வேட்பாளர் சினேகன் கண்டனம்

கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்று சினேகன் தெரிவித்துள்ளார்.
x
கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் சினேகன் தெரிவித்துள்ளார். செருப்பு வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கரூர் எஸ்.பி. உறுதியளித்துள்ளார் எனவும் சினேகன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்