பூத்து சரமாக தொங்கும் சரக்கொன்றை மலர்

தர்மபுரி மாவட்டம் வத்தமலை உள்ளிட்ட மலைகிராமங்களில், சரக்கொன்றை மலர்கள் பூத்து சர சரமாக தொங்கும் காட்சிகள் மிகவும் ரம்மியமாக உள்ளது.
பூத்து சரமாக தொங்கும் சரக்கொன்றை மலர்
x
தர்மபுரி மாவட்டம் வத்தமலை உள்ளிட்ட மலைகிராமங்களில், சரக்கொன்றை மலர்கள் பூத்து சர சரமாக தொங்கும் காட்சிகள் மிகவும் ரம்மியமாக உள்ளது. மருத்துவம் குணம் வாய்ந்த இந்த பூக்கள், அலங்கார அழகு தாவரமாகவும் விளங்குகிறது. எர்ரப்பட்டி, கலெக்டர் பங்களா, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் சரக்கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தாய்லாந்து நாட்டின் தேசியப் பூவான இந்த கொன்றை மலர்கள், மலையாள மக்களின் விசு பூஜைகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

Next Story

மேலும் செய்திகள்