அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல என்றும் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்
அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
x
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்த கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் என்றும், அதை விடுத்து அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசுவது சரியல்ல என்றும் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார். கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் எனவும் புகழேந்தி கூறியுள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்