பத்ர காளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலின் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பத்ர காளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா
x
சிவகாசியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலின் பொங்கல்
திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பொங்கல் விழாவில், கடந்த மூன்று நாட்களாக  நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Next Story

மேலும் செய்திகள்