அறந்தாங்கி : மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்

அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டியம் பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கி : மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்
x
அறந்தாங்கியில் மாட்டு வண்டி, குதிரை வண்டியம் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 ஜோடி மாடுகள் மற்றும் 11 குதிரைகள் கலந்து கொண்டன. 12 கிலோ மீட்டர் தூரம் பந்தைய எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் கலந்து கொண்டு, முதல் நான்கு இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு 3 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கப்பணமும், வெள்ளி தார் கம்பும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தையத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்