ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரம்
x
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பக்தர்களை கண்காணிக்கும் வகையில், அக்னி தீர்த்த கடற்கரை நடைமேடையில் சுமார்  20 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் துருப்பிடித்து சேதமான நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று காரணமாக கோபுரம் சாயும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி அதனை அகற்ற வேண்டும் என  பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்