ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுப்பு - ஜோதிமணி

கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.
x
கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சியில் தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் கரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்ள இருந்த வேலாயுதம்பாளையம் பொதுக்கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்