தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு - தேனி வாக்கு இயந்திரம் விவகாரம் தொடர்பாக மனு

தேனியில் வாக்கு இயந்திரங்கள் வந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு சத்யபிரதா சாஹூவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.
x
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களுக்கு பின்னால் சதி இருப்பதாகவும், அந்த சதியை முறியடிக்கும் சக்தி திமுக கூட்டணிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்