மழை வேண்டி வருண யாகம் - சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தில் ஏற்படும் உக்கிரத்திலிருந்து குளிர்விக்க தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய தமிழக அரசின் சார்பில் அறிக்கை அனுப்பட்டது.
மழை வேண்டி வருண யாகம் - சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம்
x
அக்னி நட்சத்திரத்தில் ஏற்படும் உக்கிரத்திலிருந்து குளிர்விக்க தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய தமிழக அரசின் சார்பில் அறிக்கை அனுப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இதையடுத்து சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகமும் சிறப்பு யாகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்