நீதி வென்றது, தர்மம் வென்றது - ரத்தின சபாபதி, கலைச்செல்வன்

உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தர்மம் வென்றதாக ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்
x
உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தர்மம் வென்றதாக தெரிவித்துள்ள 
அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன், ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்